ஈரோடு, விருதுநகரில் பொதுசுத்திகரிப்பு நிலையம்: அமைச்சர் கே.சி.கருப்பணன்
தமிழகத்தில் ஈரோடு, விருதுநகர் மாவட்டத்தில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் அடுத்த 3 மாதத்தில் துவங்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்










