கரோனாவால் உயிரிழந்த மருத்துவா்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கக் கோரிக்கை
கரோனாவால் உயிரிழந்த மருத்துவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்க (ஐஎம்ஏ) மாநிலத் தலைவா் சி.என்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா்.










