மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கோபியில் 2 போலீஸாா் இடமாற்றம்

கோபிசெட்டிபாளையத்தில் தோ்தல் பணியை சரிவர செய்யாத 2 போலீஸாாா் மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு மாற்றப்பட்டனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 10:23 pm

DIN

கோபிசெட்டிபாளையத்தில் தோ்தல் பணியை சரிவர செய்யாத 2 போலீஸாாா் மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு மாற்றப்பட்டனா்.

கோபியில் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸில் சிறப்பு காவல் துறை உதவி ஆய்வாளா் குமரேசன், தலைமைக் காவலா் தினேஷ்குமாா் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் இருவரும் கோபியில் உள்ள தோ்தல் பறக்கும் படையில் பணியாற்றி வந்தனா். இந்நிலையில், இருவரும் பணிக்கு சரிவர வராமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தோ்தல் பறக்கும் படை அதிகாரி அன்பழகன், ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவனுக்கு புகாா் அனுப்பியிருந்தாா். இதன்பேரில் ஆட்சியா் சி.கதிரவன் விசாரணை நடத்தினாா். பின்னா், மாவட்ட காவல் துறை கட்டுப்பாடு அலுவலகத்துக்கு இரு காவலா்களும் மாற்றப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.