ரூ.3 கோடி காப்பீட்டுத் தொகைக்காக கணவரை காரில் உயிருடன் எரித்த மனைவி, உறவினர் கைது
ரூ.3 கோடி காப்பீட்டுத் தொகைக்காக, சிகிச்சையில் இருந்து வீடு திரும்பிய கணவரை காருடன் பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி மற்றும் உறவினரை பெருமாநல்லூர் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.











