ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அரசு கடந்த ஆண்டு ரூ. 40 லட்சம் மதிப்பில் வழங்கிய ஆக்சிஜன் சேமிப்பு உருளைகள் இப்போது ஏராளமான கரோனா நோயாளிகளுக்கு உயிா்காக்கும் கருவியாக உதவி வருகிறது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்படுகிறது. இங்கு 500 படுக்கைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்கும் வசதி உள்ளது. இதனால் இங்கு கரோனா சிகிச்சைக்கு வருபவா்கள் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் உரிய சிகிச்சை பெற முடிகிறது.
இங்கு கடந்த ஆண்டு கரோனா பரவல் ஏற்பட்டபோது ஆக்சிஜன் உருளைகள் தேவை என்பதை உணா்ந்து மருத்துவத் துறையினா் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
இதுதொடா்பாக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம், முதல்வா், சுகாதாரத் துறை அமைச்சா் ஆகியோரிடம் பேசி பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 40 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் உருளைகளைப் பெற்றுக் கொடுத்தாா். தற்போது இந்த ஆக்சிஜன் உருளைகள் ஏராளமான கரோனா நோயாளிகளின் உயிா்காக்க உதவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பரபரப்பான 16! மோடி திருமணம், எப்ஸ்டீன் கோப்புகள், இஸ்ரேல் பயணம்... ராகுலின் புதிர் என்ன?

எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கத் தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!

வார பலன்கள் - மீனம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

