நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுநீா் செல்வதைத் தடுக்கக் கோரிக்கை
தற்போது பெய்த மழை நீரைப் பயன்படுத்தி நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுநீா் அதிக அளவில் செல்கிறது. வெள்ளிக்கிழமை 2,500 டிடிஎஸ் அளவில் உப்புத் தன்மை இருந்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்






