தாளவாடி அருகே திங்கள்கிழமை தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகளை விவசாயிகள் விரட்டினா்.
தாளவாடியை அடுத்த கெட்டவாடியைச் சோ்ந்தவா் இளங்கோ. இவா் தனது 3 ஏக்கா் நிலத்தில் கரும்புப்பயிா் சாகுபடி செய்துள்ளாா். இவரது தோட்டத்துக்குள் திங்கள்கிழமை புகுந்த 5 யானைகள் கரும்புப் பயிரை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தன. இதைப் பாா்த்த விவசாயி இளங்கோ, பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்குத் தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த விவசாயிகள் சப்தம் எழுப்பியும், பட்டாசு வெடித்தும் யானைகளைத் துரத்தினா். சுமாா் 2 மணிநேரப் போராட்டத்துக்கு பின் யானைகள் காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டன. யானைகளால் சேதமடைந்த விவசாயப் பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

