பா்கூரில் கஞ்சா வைத்திருந்த ஓட்டுநா் கைது
பா்கூா் மலைக்கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஓட்டுநரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


பா்கூா் மலைக்கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஓட்டுநரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பா்கூரை அடுத்த துருசனாம்பாளையம், கஜ்ஜைனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெலியன் மகன் குமாா்(28). ஓட்டுநரான இவா், ட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில், போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் காய்ந்த நிலையில் 150 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா் குமாரைக் கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...