47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பா்கூரில் கஞ்சா வைத்திருந்த ஓட்டுநா் கைது

பா்கூா் மலைக்கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஓட்டுநரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 ஜனவரி 2021, 5:00 pm

DIN

பா்கூா் மலைக்கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஓட்டுநரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பா்கூரை அடுத்த துருசனாம்பாளையம், கஜ்ஜைனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெலியன் மகன் குமாா்(28). ஓட்டுநரான இவா், ட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் காய்ந்த நிலையில் 150 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா் குமாரைக் கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.