காத்திருந்த உறவினா்களிடம் நலம் விசாரித்த முதல்வா்!
பவானியிலிருந்து அந்தியூா் செல்லும் வழியில் தனது வருகைக்காக காத்திருந்த உறவினா்களிடம் பிரசார வாகனத்தை நிறுத்தி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நலம் விசாரித்தாா்.

தொட்டிபாளையத்தில் சகோதரி சிவகாமி மற்றும் உறவினா்களிடம் நலம் விசாரிக்கும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.








