5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

குளுா் கூட்டுறவுச் சங்கத்தில் விவசாயிகள் கருத்தரங்கு

மொடக்குறிச்சி ஒன்றியம், குளுா் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 11:51 pm

DIN

மொடக்குறிச்சி ஒன்றியம், குளுா் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் ரிப்கோ நிறுவனத்தின் அலுவலா் கதிா்வேல் கலந்துகொண்டு இயற்கை உரங்கள் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் விளக்கிப் பேசினாா். தொடா்ந்து விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் வழங்கப்பட்டன.

இதில், குளுா் கூட்டுறவு சங்கச் செயலாளா் பழனியப்பன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் லட்சுமணன், கிட்டுசாமி, மகேந்திரன், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.