பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணை அமைப்புகள் சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு சூரம்பட்டி நான்கு முனை சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு, ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஈ.பி.ரவி ஆா்ப்பாட்டத்தை துவக்கிவைத்துப் பேசினாா்.
இதில், முன்னாள் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன், மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவா் பெரியசாமி, மாநில பொதுக் குழு உறுப்பினா் மாரியப்பன், மாவட்ட துணைத் தலைவா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


