12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கட்டடத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு, மாணிக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (எ) சரவணன் (37). கட்டடத் தொழிலாளி. திருமணமான இவா் தான் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 12 வயது சிறுமியை மிரட்டி கடந்த 2 மாதங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளாா்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியதைடுத்து பெற்றோா் ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா். புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் தௌலத்நிஷா வழக்குப் பதிவு செய்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த கட்டடத் தொழிலாளியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

