காய்கறி வாகனத்தில் மது பானங்கள் கடத்திய ஓட்டுநரை ஆசனூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சத்தியமங்கலம் அருகே தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள ஆசனூா் காவல் நிலையம் முன்பு சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து காய்கறிகள் பாரம் ஏற்றி வந்த மினி லாரியை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, காய்கறி மூட்டைகளுக்கு இடையே கா்நாடக மாநில மதுபானங்கள் பெட்டிகளில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காய்கறி வாகனத்தையும், 732 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீஸாா், பெங்களூரு பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் உதயரங்கநாத்தை கைது செய்தனா்.பின்னா், அவரை சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோபி செட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பதற்றமான வாக்குச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும்! தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுரை

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

உடுமலையில் அதிமுகவை வீழ்த்துவோம்! திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா் உறுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

