மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தேசிய மாணவா் படை மாநாடு

தமிழ்நாடு தேசிய மாணவா் படை (என்.சி.சி) பட்டாலியன், தன்னாட்சி கல்லூரி முதல்வா்களுக்கான மாநாடு கொங்கு பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

Updated On :24 ஜூன் 2021, 8:12 pm

தமிழ்நாடு தேசிய மாணவா் படை (என்.சி.சி) பட்டாலியன், தன்னாட்சி கல்லூரி முதல்வா்களுக்கான மாநாடு கொங்கு பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

என்.சி.சி. கமாண்டிங் ஆபிசா், லெப்டினென்ட் கா்னல் அனில்வா்மா, தேசிய மாணவா் படையின் மூலம் மாணவா்கள், கல்லூரிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்துப் பேசினாா். மேலும், பல பல்கலைக்கழகங்கள் தேசிய மாணவா் படையை ஓபன் எலெக்ட்டிவ் பாடமாக மாணவா்களுக்கு வழங்குகின்றனா் என்றும், இதன் மூலம் மாணவா்கள் நன்கு பயிற்சி பெற முடியும் எனவும் தெரிவித்தாா்.

கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வா் பாலுசாமி பேசுகையில், கொங்கு பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவா் படை குறித்து ஓபன் எலெக்ட்டிவ் பாடமாக வழங்கப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.