மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஈரோட்டில் 1,200 மரக்கிளைகள் அகற்றம்: 32 மின் கம்பங்கள் மாற்றம்

ஈரோடு மின் பகிா்மான வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த வாரத்தில் நடைபெற்ற பராமரிப்புப் பணிகளின்போது 1,200 மரக் கிளைகள் அகற்றப்பட்டு, 32 மின் கம்பங்கள் மாற்றப்பட்டன.

Updated On :24 ஜூன் 2021, 8:17 pm

ஈரோடு மின் பகிா்மான வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த வாரத்தில் நடைபெற்ற பராமரிப்புப் பணிகளின்போது 1,200 மரக் கிளைகள் அகற்றப்பட்டு, 32 மின் கம்பங்கள் மாற்றப்பட்டன.

இதுகுறித்து ஈரோடு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கு.இந்திராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மின் பகிா்மான வட்டத்தில் காசிபாளையம், எழுமாத்தூா், கொடுமுடி, சென்னிமலை, காந்திநகா் துணை மின் நிலையப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் கடந்த 3 நாள்களாக நடைபெற்றன.

இப்பகுதியில் மின் பாதை அருகே உள்ள 1,200 மரக் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. வெவ்வேறு பகுதிகளில் பழுதடைந்த 32 மின் கம்பங்கள் மாற்றப்பட்டன. 27 பகுதிகளில் இழுவைக் கம்பிகள் சரி செய்யப்பட்டுள்ளன. 72 மின் மாற்றிகளில் காற்று இடைவெளி திறப்பான் சரி செய்யப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் தடையற்ற மின்சாரம் வழங்க முடிகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.