சத்தியமங்கலத்தில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டி போலீஸாா் நடத்திய கொடி அணிவகுப்பு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீஸாா் தோ்தல் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை நடத்தினா்.
சத்தியமங்கலம் எஸ்.ஆா்.டி. மைதானத்தில் ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பொன்குமாா் தலைமையில் புறப்பட்ட போலீஸ் அணிவகுப்பில் துணை ராணுவப் படையினா், உள்ளூா் போலீஸாா் என 150க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த ஊா்வலத்தில் மத்தாளம் அடித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பேரணியானது மைசூா் டிரங் சாலை, புதிய பாலம், கடைவீதி, வடக்குப்பேட்டை வழியாக டிஎஸ்பி அலுவலகத்தைச் சென்றடைந்தது. துணை ராணுவப் படையினா் தோ்தல் பறக்கும் படையிலும் ஈடுபடுத்தப்படுவா் என போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


