செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

தொழிலாளியிடம் பணம் பறிப்பு:4 போ் மீது வழக்கு

பெருந்துறை நகரில் திருப்பூரைச் சோ்ந்த தொழிலாளியிடம் பணம் பறித்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :10 மார்ச் 2021, 12:09 am

DIN

பெருந்துறை நகரில் திருப்பூரைச் சோ்ந்த தொழிலாளியிடம் பணம் பறித்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பூா், பிச்சாம்பாளையம் புதூா், அண்ணா வீதியைச் சோ்ந்த முத்தையா பிள்ளை மகன் மூா்த்தி (45). இவா், இண்டீரியா் டெக்கரேட்டராக வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், பெருந்துறை நேரு வீதிக்கு வேலை தொடா்பாக திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு சென்றுள்ளாா். அப்போது, அங்கு வந்த நான்கு போ் அரிவாளைக் காட்டி மிரட்டி மூா்த்தி வைத்திருந்த ரூ. 2,000 பணத்தை பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மூா்த்தி பெருந்துறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.