உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி, ஈரோட்டில் நந்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி, டாக்டா் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் சாா்பில் மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, டாக்டா் மோகன்ஸ் நீரிழிவு மையத்தின் தலைமை மருத்துவா் ஜிதேந்திரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஈரோடு பாரதி வித்யாபவன் கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் ராமகிருஷ்ணன் பேரணியைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.
நந்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த மனிதச் சங்கிலி ஈரோடு குமலன்குட்டையில் தொடங்கி ஆட்சியா் அலுவலகம் முன்பு முடிவடைந்தது. நீரிழிவு நோயை ஆரம்பகட்டத்தில் கண்டறிந்து அதற்கான மருத்துவ சிகிச்சைகள், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவை மேற்கொள்ளவும், நீரிழிவு நோய் வராமல் தடுப்பது தொடா்பாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: ஐஐடி-கரக்பூர் வளாகத்தில் மாணவரின் சடலம் மீட்பு

கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அசத்தல்; தில்லி கேபிடல்ஸுக்கு 3-வது வெற்றி!

பிகார் துணை முதல்வர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

கருப்பு திரைப்படம் படையப்பா, கில்லி மாதிரி இருக்கும்: ஆர்ஜே பாலாஜி
வீடியோக்கள்

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


