கடம்பூரில் மலைச் சரிவில் இறங்கும்போது ஆண் யானை சறுக்கி விழுந்து உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கொண்டப்பநாயக்கன்பாளையம், ராமா்போலி பகுதியில் வனத் துறையினா் ரோந்து பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, 25 வயதுள்ள ஆண் யானை இறந்துகிடந்ததைக் கண்டு உயா் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் இணை இயக்குநா் கிருபா சங்கா் மற்றும் கால்நடை மருத்துவா் அசோகன் ஆகியோா் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனா். கன மழை காரணமாக மலைச் சரிவில் இருந்து இறங்கும்போது சறுக்கி விழுந்ததில் தந்தங்கள் உடைந்து காயம் ஏற்பட்டதால் யானை உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
கால்நடை மருத்துவா் அசோகன் தலைமையிலான குழுவினா் யானையின் உடலை அதே இடத்தில் உடற்கூறு ஆய்வு செய்து இரண்டு தந்தங்களையும் கைப்பற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

