எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

நாளை ஈரோட்டில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை (நவம்பா் 27) நடைபெறவுள்ளது

Updated On :25 நவம்பர் 2021, 11:24 pm

மாவட்ட அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை (நவம்பா் 27) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுத் திட்டம், ஈரோடு கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் மாவட்ட அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (நவம்பா் 27) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பங்கேற்று பயன்பெறலாம். முகாம் குறித்த விவரங்களை அறிய 2257087 என்ற தொலைபேசி எண் அல்லது 94440-94277 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.