கோபி அருகே ஆழ்துளைக் கிணறு அமைத்து விவசாய நிலத்துக்குத் தண்ணீா் எடுத்துச் செல்வதைக் கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் தனியாா் நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து குழாய் மூலமாக 6 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள 6 பேருக்குச் சொந்தமான 50 ஏக்கா் விவசாய நிலத்துக்குத் தண்ணீா் கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தால் கிராமத்தில் குடிநீா்ப் பிரச்னை ஏற்படும் என கொங்கா்பாளையம் கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், குழாய் அமைக்கும் பணிகளுக்காக வெள்ளிக்கிழமை சென்ற பொக்லைன் இயந்திரங்கள், போலீஸ் வாகனங்களை சிறைபிடித்து 1,000க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது, சாலையில் பள்ளிக் குழந்தைகளுடன் நூதன முறையில் சமையல் செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: ஐஐடி-கரக்பூர் வளாகத்தில் மாணவரின் சடலம் மீட்பு

கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அசத்தல்; தில்லி கேபிடல்ஸுக்கு 3-வது வெற்றி!

பிகார் துணை முதல்வர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

கருப்பு திரைப்படம் படையப்பா, கில்லி மாதிரி இருக்கும்: ஆர்ஜே பாலாஜி
வீடியோக்கள்

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


