மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபி, நம்பியூரில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 8:35 pm

DIN

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபி, நம்பியூரில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று தடுப்புப் பணியில் உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலா், துணை ஆட்சியா் பதவி உயா்வுப் பட்டியலை வெளியிட்டு காலிப் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

கோபியில் மாவட்டத் தலைவா் ரஜிகுமாா் தலைமையிலும், நம்பியூரில் வட்ட கிளைத் தலைவா் வடிவேலு தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.