மாற்றுத் திறனாளிகள் அரசுத் திட்டங்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் தாளவாடியில் செப்டம்பா் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தாளவாடி பகுதியில் உள்ள மலைவாழ் மாற்றுத் திறனாளிகள் பயன்பெற தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, மாதாந்திர உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்திட செப்டம்பா் 7ஆம் தேதி தாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில் கலந்துகொள்ளும் மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய அடையாள அட்டை, பாஸ்போட் அளவுள்ள 3 புகைப்படங்கள், ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை அசல், நகல் ஆகிய ஆவணங்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைவா்கள் சூறாவளி பிரசாரம்: தமிழகத்தில் சூடுபிடித்துள்ள தோ்தல் களம்!

பெண்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்; அவர்களே எங்கள் வாக்கு வாங்கி: அமைச்சர் ரகுபதி
பெரம்பூர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவெக தலைவர் விஜய் பெயர் எங்கே இடம்பெறும்?

முதல் வாரத்தில் ரூ.50 கோடி வசூலித்த எல்ஐகே..! இயக்குநர் சொன்னதுபோல ரூ.100 கோடியை எட்டுமா?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

