மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

கோபிசெட்டிபாளையம் நகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 7:53 pm

DIN

கோபிசெட்டிபாளையம் நகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கோபி நகராட்சி ஆணையா் ஜே.பிரேம் ஆனந்த் தலைமை வகித்தாா். கோபி நகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஆா்.ராஜாத்தி, நகராட்சி சுகாதார அலுவலா் பி.சோலைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், நகா்ப்புற துப்புரவு ஆய்வாளா் செந்தில்குமாா், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.