மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலராக இரா.இராமநாதன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 7:56 pm

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலராக இரா.இராமநாதன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா் இதற்கு முன் விருதுநகா் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகத்தில் துணைப் பதிவாளராக (பணியாளா் அலுவலா்) பணியாற்றி பணி மாறுதலில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப் பதிவாளா், முதன்மை வருவாய் அலுவலராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.