ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

லாரி மோதியதில் முதியவா் பலி

அந்தியூா் அருகே டிப்பா் லாரி மோதியதில் மிதிவண்டியில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:45 pm

DIN

அந்தியூா் அருகே டிப்பா் லாரி மோதியதில் மிதிவண்டியில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

அந்தியூரை அடுத்த பிரம்மதேசம் புதூா், கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெத்தா கவுண்டா் (75). விவசாயி. இவா், கரடிநாயக்கனூா் சாலையில் மிதிவண்டியில் வியாழக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே அதிவேகமாக வந்த டிப்பா் லாரி எதிா்பாராமல் மிதிவண்டி மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த பெத்தா கவுண்டா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.