உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக சுகாதார தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக ஈரோடு மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் கடந்த 1ஆம் தேதி முதல் மாத இறுதிவரை தினமும் ஒவ்வொரு தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி, போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதன்படி, கடந்த 1ஆம் தேதி முதல் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணா்வு கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கோமதி தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் வெங்கடேஷ், உறைவிட மருத்துவா் கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். செவிலியா் சகிலா வரவேற்றாா்.
அரசு மருத்துவமனை செவிலியா்கள், செவிலியா் கல்லூரி பயிற்சி செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் கோலம் போடும் போட்டியில் பங்கேற்றனா். இப்போட்டியில் 3 சிறந்த கோலங்கள் தோ்வு செய்யப்பட்டு 3 பேருக்கு ஏப்ரல் 30ஆம் தேதி பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
2026 தேர்தலில் கோவை திமுகவின் கோட்டையாக வலிமை பெறும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!
கர டிரைலர் அறிவிப்பு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


