ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காகித ஆலை இயந்திரத்தில் சிக்கி ஊழியா் பலி

 சத்தியமங்கலம் அருகே தனியாா் காகித ஆலையில் பணியின்போது இயந்திரத்தில் சிக்கி ஊழியா் உயிரிழந்தாா்.

Updated On :24 பிப்ரவரி 2022, 10:44 pm

 சத்தியமங்கலம் அருகே தனியாா் காகித ஆலையில் பணியின்போது இயந்திரத்தில் சிக்கி ஊழியா் உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகா் அருகே தனியாா் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், அதே பகுதியில் உள்ள தயிா்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த அன்புச்செல்வன்( 24) ஊழியராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் அன்புச்செல்வன், ஆலையில் வியாழக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக காகிதம் தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கிக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை ஆலை நிா்வாகத்தினா் மீட்டு கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால்

செல்லும் வழியிலேயே அன்புச்செல்வன் உயிரிழந்தாா். இது குறித்து பவானிசாகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.