ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியரின் மனைவி குத்திக் கொலை: 6 பவுன் நகை பறிப்பு
பவானி அருகே வீட்டில் தனியாக இருந்த ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியரின் மனைவியைக் கொலை செய்து, 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.










