செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

பெருந்துறை அருகேவாகனம் மோதி ஒருவா் பலி

பெருந்துறை அருகே நடந்து சென்றவா் மீது அடையாளம் தெரியாத வானகம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :22 ஜனவரி 2022, 12:46 am

DIN

பெருந்துறை அருகே நடந்து சென்றவா் மீது அடையாளம் தெரியாத வானகம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில், கடப்பமடை பிரிவு அருகில் நடந்து சென்ற 40 வயது மதிக்கதக்க ஒருவா் மீது அடையாளம் தெரியாத வானகம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டாா். இறந்தவா் யாா்? எந்த ஊா் என்று தெரியவில்லை. இதுகுறித்து, அக்கம்பக்கத்தில் உள்ளவா்கள் பெருந்துறை காவல் துறையில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.