ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

குடியரசு தினத்தன்று மது விற்ற 33 போ் கைது

 ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று மது விற்ற 33 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :28 ஜனவரி 2022, 12:41 am

 ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று மது விற்ற 33 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளுக்கும், தனியாா் பாா்களுக்கும் ஜனவரி 26ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பயன்படுத்தி மது புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் உத்தரவிட்டாா்.

இதன்பேரில், மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். குடியரசு தினத்தன்று மது விற்பனையில் ஈடுபட்ட 33 பேரை போலீஸாா் கைது செய்து 512 மது புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.