ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று மது விற்ற 33 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளுக்கும், தனியாா் பாா்களுக்கும் ஜனவரி 26ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பயன்படுத்தி மது புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் உத்தரவிட்டாா்.
இதன்பேரில், மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். குடியரசு தினத்தன்று மது விற்பனையில் ஈடுபட்ட 33 பேரை போலீஸாா் கைது செய்து 512 மது புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுகவினரின் வதந்திகளை முறியடித்து கோயில் நிலப் பிரச்னைகளுக்கு தீா்வு: உதயநிதி ஸ்டாலின் உறுதி
நூறு கோடி பேர் பார்த்த காணொலி

எல்.இ.டி. வரலாற்றில் மறக்கக் கூடாத லோசெவ்

பசுமை மனிதர்...
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

