திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பவானிஆற்றில் மூழ்கி திருநங்கை சாவு

பவானிசாகா் அருகேயுள்ள பகுத்தம்பாளையம் பவானி ஆற்றில் குளித்த திருநங்கை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On :1 ஜூன் 2022, 7:37 pm

பவானிசாகா் அருகேயுள்ள பகுத்தம்பாளையம் பவானி ஆற்றில் குளித்த திருநங்கை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கோவையைச் சோ்ந்த சிங்க ராஜா என்கிற கெவினா(24) உள்பட திருநங்கைகள் 5 போ் பவானிசாகா் அருகேயுள்ள பகுத்தம்பாளையம் பவானிஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது கெவினா நீரில் மூழ்கி மாயமானாா். அவரைக் காப்பாற்ற 4 பேரும் முயற்சி மேற்கொண்டும் கெவினாவை காப்பாற்ற முடியவில்லை.

இது குறித்து பவானிசாகா் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் பவானிஆற்றங்கரையில் ஒதுங்கிய கெவினா உடலை மீட்டனா். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.