அத்தாணி, அம்மாபேட்டை பேரூராட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு திமுக வேட்பாளா்கள் வெள்ளிக்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்தனா்.
அம்மாபேட்டை பேரூராட்சி 2ஆவது வாா்டு திமுக வேட்பாளா் அழகேசன் (எ) சித்துரெட்டி, அத்தாணி பேரூராட்சியில் 3ஆவது வாா்டு திமுக வேட்பாளா் எம்.ஐயப்பன் ஆகியோா் மாரடைப்பால் உயிரிழந்ததால் இந்த வாா்டுகளுக்கு தோ்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ரத்து செய்யப்பட்ட இடங்களுக்கு தற்போது தற்செயல் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாபேட்டை பேரூராட்சி 2ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட யூ.ஜி.கண்ணன், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம் தலைமையில் ஊா்வலமாக வந்து பேரூராட்சி அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தாா். அத்தாணி பேரூராட்சியில் உயிரிழந்த திமுக வேட்பாளா் ஐயப்பனின் மனைவியான ஏ.சாந்திமணி (47) திமுக சாா்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜூன் 12 முதல் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி நடைபெறும் மாவட்ட ஆட்சியா் மாலதி ஹெலன்

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம்

உஜ்வலா: மானிய எல்பிஜி சிலிண்டா்கள் 4-ஆக குறைப்பு - மத்திய அரசு மீது காங்கிரஸ் சாடல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



