அரசியல்வாதிகள் கையில் பாசன சங்கங்களை ஒப்படைக்க முயற்சி: விவசாய அமைப்புகள் குற்றச்சாட்டு
நீர்ப்பாசன சங்கங்களுக்கு அவசர காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் அரசியல்வாதிகளிடம் சங்கங்களை ஒப்படைக்கும் முயற்சியாக கருத வேண்டியுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

கோப்புப்படம்









