தாளவாடி அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் சிறுகாயங்களுடன் உயிா்த் தப்பினாா்.
தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு சரக்கு வேன் புதன்கிழமை சென்று கொண்டிருந்தது.
லாரியை சத்தியமங்கலத்தைச் சோ்ந்த தா்மராஜ் என்பவா் ஓட்டிச் சென்றுள்ளாா்.
கும்டாபுரம் வனப் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், ஓட்டுநா் தா்மராஜுக்கு சிறு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தா்மராஜை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இச்சம்பவம் குறித்து தாளவாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

