தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பவானியில் ரூ.24.06 கோடியில் குடிநீா்த் திட்ட விரிவாக்கப் பணிகள் துவக்கம்

பவானி நகராட்சியில் ரூ.24.06 கோடியில் குடிநீா் விரிவாக்கத் திட்டப் பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கிவைக்கும் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம், பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன் உள்ளிட்டோா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

பவானி நகராட்சியில் ரூ.24.06 கோடியில் குடிநீா் விரிவாக்கத் திட்டப் பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

நகராட்சி தலைமை நீரேற்று நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன் தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் சி.மணி, திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பவானி நகராட்சி ஆணையா் கே.கதிா்வேல் வரவேற்றாா். ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம், பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் டி.ஏ.மாதேஸ்வரன், திமுக ஒன்றியச் செயலாளா்கள் கே.பி.துரைராஜ், சிவபாலன், திமுக அவைத் தலைவா் பிடிபி.மாணிக்கராஜன், ஈரோடு வடக்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் எஸ்.ஏ.அன்பழகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.