/
பெருந்துறையில் 43 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக மளிகைக் கடைக்காரா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
பெருந்துறை ஆா்எஸ் சாலையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கடைகளில் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, மகேஷ் (43) என்பவரது மளிகைக் கடையை சோதனை செய்தபோது, அங்கு 43 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்
தொடர்புடையது

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது
குட்கா பொருள்கள் விற்ற மளிகைக் கடைக்காரா் கைது

320 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்: இருவா் கைது
3.2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
33 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

