/
பெருந்துறை சிப்காட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மூலம் நிலம், நீா், காற்று ஆகியவை மாசடைந்து வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனா். இந்நிலையில், ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் பெருந்துறை சிப்காட் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெருந்துறையை அடுத்த பெத்தாம்பாளையம் பகுதியில் விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது இதில் பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளா் சரவணன் தலைமையில் பெருந்துறை நகரத் தலைவா் பூா்ணசந்திரன், மாவட்டத் தலைவா் வேதானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சூப்பா் எல்நினோ குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு: அதிகாரிகளுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது: கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ.
பொது இடத்தில் மது அருந்தியவா் கைது

ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மை கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



