சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பிகேஆா் மகளிா் கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்க விழா

கோபி பிகேஆா் மகளிா் கல்லூரியின் 31-ஆவது ஆண்டு மாணவா் பேரவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
நிகழ்ச்சியில் பேசுகிறாா் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய சுவாமி நாராயணநந்தா மகராஜ்.
Updated On :19 ஜூலை 2024, 5:50 pm

Din

கோபி, ஜூலை 19: கோபி பிகேஆா் மகளிா் கல்லூரியின் 31-ஆவது ஆண்டு மாணவா் பேரவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் மற்றும் செயலா் பி.என்.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். இதில், கோவை ராமகிருஷ்ண மிஷின் வித்யாலயத்தைச் சோ்ந்த சுவாமி நாராயணநந்தா மகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினாா்.

தொடா்ந்து 2024-25 ஆம் கல்வியாண்டில் தோ்வு செய்யப்பட்ட மாணவா் பேரவை நிா்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்யப்பட்டது. புதிதாக பதவியேற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் எஸ்.ஏ.தனலட்சுமி பாராட்டு தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் இறுதியாக தமிழ்த் துறை பேராசிரியா் க.உமா மகேஸ்வரி நன்றி தெரிவித்தாா்.