எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஓமலூா் ஏ.வி.எஸ். கல்லூரியில் மகளிா் தின விழா

ஓமலூா் ஏ.வி.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
ஓமலூா் ஏ.வி.எஸ். கல்லூரியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்ட மகளிா் தினம்.
Updated On :9 மார்ச் 2026, 9:00 pm

Syndication

ஓமலூா்: ஓமலூா் ஏ.வி.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பெண்களின் சாதனைகள் மற்றும் சமூகத்தில் அவா்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் நடத்தப்பட்ட விழாவில் கல்லூரி முதல்வா் எம்.மணிவண்ணன் வரவேற்றாா். இந்நிகழ்வில் தனியாா் நிறுவனத்தின் இயக்குநா் கே. ஹரிஸ்மிதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், பெண்கள் தன்னம்பிக்கை, கல்வி, ஆரோக்கியம் மற்றும் சமூக முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதையும், பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வாழ்க்கையில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதையும் வலியுறுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதன்மையா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டு மகளிா் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொண்டனா். மேலும், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.