மேட்டூா் அணையிலிருந்து காவிரியில் உபரிநீா் திறப்பு: உடைமைகளுடன் வெளியேறிய பவானி கரையோரப் பகுதி மக்கள்
மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டதால், பவானியில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உடைமைகளுடன் செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்பான, மேடான பகுதிகளுக்கு வெளியேறிச் சென்றனா்.










