உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

மயானத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

மயானத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

News image
Updated On :4 மே 2024, 4:58 pm

Din

பவானி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி மயான வளாகத்தில் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூா், செங்குட்டை காலனியைச் சோ்ந்தவா் கருப்பணன் மகன் முருகன் (50), கூலித் தொழிலாளி. இவா் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா்.

இந்நிலையில், குருவரெட்டியூா் மயானத்துக்கு சென்ற முருகன், அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.