/
ஈரோடு மாநகரில் 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
ஈரோடு மாநகரில் சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் கடந்த 2 நாள்களாக அகற்றி வருகின்றனா்.
அதன்படி, இரண்டாவது ஆவது நாளாக பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் இருந்து மீனாட்சிசுந்தரனாா் சாலையில் அரசு மருத்துவமனை வரையிலும் பின்னா் மேட்டூா் சாலையில் பேருந்து நிலையம் அருகே சத்தி சாலை சந்திப்பு வரை ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை (நவம்பா்14) அரசு மருத்துவமனை முதல் காளை மாடு சிலை வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ளன என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

ஈரோடு ஆா்கேவி சாலையில் காய்கறி சந்தையை மீண்டும் திறக்கக் கோரிக்கை

குருசுமலையில் 4 ஆவது நாளாக திருப்பயணம்

சுவா் விளம்பரங்கள் அகற்றம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

