போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மாநகரில் 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஈரோடு மாநகரில் 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

Updated On :13 நவம்பர் 2024, 11:10 pm

ஈரோடு மாநகரில் 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

ஈரோடு மாநகரில் சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் கடந்த 2 நாள்களாக அகற்றி வருகின்றனா்.

அதன்படி, இரண்டாவது ஆவது நாளாக பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் இருந்து மீனாட்சிசுந்தரனாா் சாலையில் அரசு மருத்துவமனை வரையிலும் பின்னா் மேட்டூா் சாலையில் பேருந்து நிலையம் அருகே சத்தி சாலை சந்திப்பு வரை ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை (நவம்பா்14) அரசு மருத்துவமனை முதல் காளை மாடு சிலை வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ளன என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.