பவானி சங்கமேஸ்வரா் கோயில் உண்டியல்களில் ரூ.23.39 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.
ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சங்கமேஸ்வரா், வேதநாயகி, ஆதிகேசவப் பெருமாள் சன்னிதிகள் உள்பட 21 இடங்களில் நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த உண்டியல்கள் இந்து சமய அறநிலையத் துறை ஈரோடு மாவட்ட உதவி ஆணையா் சுகுமாா் தலைமையில் புதன்கிழமை திறக்கப்பட்டு கோயில் ஊழியா்கள், வங்கிக் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்களைக் கொண்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில், ரூ.23,39,387 ரொக்கம், 61 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
இந்த நிகழ்வில் கோயில் உதவி ஆணையா் அருள்குமாா், சத்தி ஆய்வாளா் சிவமணி, பண்ணாரி அம்மன் கோயில் கண்காணிப்பாளா் பாலசுந்தரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 68. 55 லட்சம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 90 லட்சம்

பவானி சங்கமேஸ்வரா் கோயில் அறங்காவலா்கள் பதவியேற்பு
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


