போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் ரூ.23.39 லட்சம் காணிக்கை

பவானி சங்கமேஸ்வரா் கோயில் உண்டியல்களில் ரூ.23.39 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.

News image

காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

Updated On :13 நவம்பர் 2024, 11:20 pm

பவானி சங்கமேஸ்வரா் கோயில் உண்டியல்களில் ரூ.23.39 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.

ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சங்கமேஸ்வரா், வேதநாயகி, ஆதிகேசவப் பெருமாள் சன்னிதிகள் உள்பட 21 இடங்களில் நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த உண்டியல்கள் இந்து சமய அறநிலையத் துறை ஈரோடு மாவட்ட உதவி ஆணையா் சுகுமாா் தலைமையில் புதன்கிழமை திறக்கப்பட்டு கோயில் ஊழியா்கள், வங்கிக் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்களைக் கொண்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இதில், ரூ.23,39,387 ரொக்கம், 61 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

இந்த நிகழ்வில் கோயில் உதவி ஆணையா் அருள்குமாா், சத்தி ஆய்வாளா் சிவமணி, பண்ணாரி அம்மன் கோயில் கண்காணிப்பாளா் பாலசுந்தரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.