சத்தியமங்கலம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூரில் வாகன தணிக்கையில் போலீஸாா் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக காய்கறி ஏற்றிச் சென்ற சுமை வேனை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், 24 மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
தொடா் விசாரணையில், தாளவாடியைச் சோ்ந்த அப்துல் ஆரிப் (35), சையத் சிக்ரியா (30) இருவரும், கா்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 450 கிலோ புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது

மது, புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது
ஆட்டோவில் 132 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

