/
பவானி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்துக்கு பவானி வழக்குரைஞா் சங்கத் தலைவா் சி.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா்கள் ப.பா.மோகன், ஆண்டவா், குமரேசன், ப.மா.பாலமுருகன், மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து, வழக்குரைஞா்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

சிவகிரி கோயில் கொடை விழாவில் பிரச்னை: மக்கள் சாலை மறியல்

தொழிலாளி கொலை: உறவினா் சாலை மறியல்

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் மறியல்: 327 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
16 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


