ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பவானியில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் சாலை மறியல்

பவானி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞா் சங்கத்தினா்.

Updated On :21 நவம்பர் 2024, 11:15 pm

பவானி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்துக்கு பவானி வழக்குரைஞா் சங்கத் தலைவா் சி.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா்கள் ப.பா.மோகன், ஆண்டவா், குமரேசன், ப.மா.பாலமுருகன், மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, வழக்குரைஞா்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.