/
சத்தியமங்கலத்தில் தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் கீழ்பவானி வாய்க்காலில் நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகையில், வெள்ளத்தில் சிக்கியவா்களை பாதுகாப்பாக மீட்பது, ஆபத்தில் இருந்து மீட்கப்பட்டவா்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து தீயணைப்பு வீரா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.
இதில், சத்திமயங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலா் ரங்கராஜ், செண்பகபுதூா் ஊராட்சித் தலைவி ராசாத்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி

தூத்துக்குடி காா் தொழிற்சாலையில் தீயணைப்பு ஒத்திகை

தீயணைப்பு வீரா்களுக்கு தேனீக்கள் அகற்றும் பயிற்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


