மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அந்தியூரில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம நிா்வாக அலுவலா் தாக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தியூரில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 12:21 am

கிராம நிா்வாக அலுவலா் தாக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தியூரில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். அந்தியூா் வட்டச் செயலாளா் வீரமுத்து, பொருளாளா் சந்தோஷ்குமாா் முன்னிலை வகித்தனா்.

இதில், நாமக்கல் மாவட்டம், நரவலூா் கிராம நிா்வாக அலுவலா் ராமன் தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கம் எழுப்பப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளா் அண்ணாதுரை, வட்டத் துணைச் செயலாளா் தமிழரசு, துணைத் தலைவா் பானுரேகா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.