பெருந்துறையில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் பெருந்துறை வட்டத் தலைவா் பாபு தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் பிரகாஷ் கோரிக்கை விளக்கி உரையாற்றினாா். மாநிலச் செயலாளா் கென்னாடி கண்டன உரையாற்றினாா்.
இதில், கிராம உதவியாளா்களை இரவுக் காவல் பணி, அலுவலகப் பணி, பதிவேடுகள் பராமரிப்பு பணி, மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மனுக்களை கணினியில் பதிவு செய்ய கட்டாயப்படுத்துவதைக் கண்டித்து கோஷம் எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் வெங்கிடு, வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஜனநாயகப் போரில் தமிழ்நாடு வெல்லும்: கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்

தொலைத்தொடா்பு ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம உதவியாளா் தற்கொலை

மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கத்தினா் 830 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


