சிவகிரி வாரச் சந்தை வளாகத்தில் மரங்களை அகற்றுவதற்கான ஏலம் நிறுத்திவைப்பு
சிவகிரி பேரூராட்சிக்கு சொந்தமான சந்தைமேடு பகுதியில் உள்ள வாரச்சந்தையில் மரங்களை அகற்றுவதற்கான ஏல நிா்ணயம் அதிகமாக உள்ளதாக கூறியதால் புதன்கிழமை நடைபெற்ற ஏலம் நிறுத்திவைக்கப்பட்டது.










